×

புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு நிறைவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 900 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் 45 பேர் காயமடைந்துள்ளனர்.


Tags : Jallikatu ,Muthumariamman Temple Festival ,Pudukkotta Kavingadu Kanmaal , Completion of jallikattu held on the occasion of Muthumariamman temple festival in Pudukottai Kavinadu Kanmai
× RELATED கட்டப்பெட்டு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா